டெல்லியில் அதிகபட்சமாக ஒரே நாளில் கரோனாவில் 131 பேர் உயிரிழப்பு: தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது: லாக்டவுன் கொண்டுவர கேஜ்ரிவால் திட்டம்
வியாழன், 19 நவம்பர், 2020
டெல்லியில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரையில்லாத வரையில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 131 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் மக்கள் நெருக்கமான பகுதிகளில் லாக்டவுனை அறிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/603028-covid-19-delhi-records-7-486-cases-131-deaths-highest-single-day-fatality-count-till-date.html?frm=rss_more_article