கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: முதல்கட்டமாக 10, 12 வகுப்புகள் மட்டும் நடைபெறுவதாக அறிவிப்பு 

கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: முதல்கட்டமாக 10, 12 வகுப்புகள் மட்டும் நடைபெறுவதாக அறிவிப்பு 

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்காக சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வித் துறையையும் வைத்திருக்கும் முதல்வர் பிரமோத் சாவந்த், நவம்பர் 4-ம் தேதி அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தார்.



source https://www.hindutamil.in/news/india/603771-schools-for-classes-10-and-12-in-goa-reopened-on-saturday.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel