ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் - இந்திய அணிக்கு உத்தப்பா கேப்டன்

ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் - இந்திய அணிக்கு உத்தப்பா கேப்டன்

புதுடெல்லி: ஹாங்காங்கில் நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் நவம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை ஹாங்காங்கின் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஓர் அணியில் 6 வீரர்கள் களமிறங்கி விளையாடுவர். இந்திய அணியில் ராபின் உத்தப்பா, கேதார் ஜாதவ், ஸ்டீவர்ட் பின்னி, மேனாஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சாப்லி, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஆகியோர், இடம்பெற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel