முச்சதம் விளாசினார் ஹாரி புரூக்: தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்

முச்சதம் விளாசினார் ஹாரி புரூக்: தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்

முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முச்சதம் விளாசியதால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 176, ஹாரி புரூக் 141 ரன்களுடன் தொடங்கினர். தொடர்ந்து அபாரமாக விளை யாடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசினார். அவர் 375 பந்துகளில் 262 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel