ரசிகரின் செல்போனை உடைத்த ரொனால்டோ
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022
லிவர்பூல்: ரசிகரின் செல்போனை உடைத்தது தொடர்பாக மான்செஸ்டர் யுனைட்டெடு கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த மார்ச் 9-ம் தேதி மான்செஸ்டர் யுனைட்டெடு – எவர்டன் அணிகள் மோதின. இதில் மான் செஸ்டர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டி முடிவடைந்ததும் மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டவீரர்கள் மைதானத்தில் இருந்துதிரும்பி வந்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்