2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சாரேல் எர்வீ 3 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்களை இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel