குற்றவாளியை ஒரு முறை மட்டுமே பார்த்தவரை சாட்சியாக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
மதுபானத்தில் கலக்க பயன்படும் ஸ்பிரிட் போதைப் பொருளை கடத்தியதாக 2010-ம் ஆண்டு 4 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். அவர்களை நேரில் பார்த்த நபர் ஒருவரையும், இந்த வழக்கில் சாட்சியாக போலீஸார் சேர்த்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியாக ஆஜரான நபர், குற்றம்சாட்டப்பட்டவர்களை 11 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததால் அவர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை எனக் கூறினார். எனினும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 2 பேரை ஓரளவுக்கு நினைவில் இருப்பதாக கூறி சாட்சி அளித்தார்.
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
source https://www.hindutamil.in/news/india/729888-witness-who-saw-accused-once-during-crime-weak-evidence-supreme-court.html?frm=rss_more_article