லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லை பகுதியிலும் சீன படைகள் குவிப்பு: பிராந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தகவல்
புதன், 20 அக்டோபர், 2021
கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியஎல்லைப்பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார்.
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம், சீன வீரர்கள் அத்து மீறி நுழைய முயன்றனர். இதை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/728468-china-ramps-up-scale-duration-of-military-drills-in-arunachal-sector.html?frm=rss_more_article