காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை: கட்சித் தலைவர் சோனியா காந்தி வருத்தம்
புதன், 27 அக்டோபர், 2021
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல், பிரியங்கா, மாநிலகாங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/731035-there-is-no-unity-among-the-congress-leaders-says-sonia-gandhi.html?frm=rss_more_article