கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்புப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்; தேச காவல் பணிக்கு தலைமை ஏற்பார்கள் என நம்பிக்கை
திங்கள், 25 அக்டோபர், 2021
ஆயுதமேந்திய மத்திய பாதுகாப்புப்படைகளில் கடந்த 7 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றுபிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். இனிவரும் காலத்தில் தேசத்தின் காவல் பணிக்கு அவர்கள் தலைமை ஏற்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், 82-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/730269-pm-modi-mann-ki-baat.html?frm=rss_more_article