திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பின் தங்கத்தேர் வீதியுலா

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பின் தங்கத்தேர் வீதியுலா

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் தங்கத்தேர் வீதியுலா தொடங்கியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக அரசு உத்தரவுப்படி கோயில்களில் தங்கத்தேர் வீதியுலா நடைபெறவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், கோயில்களில் தங்கத்தேர் வீதியுலா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel