ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்கு சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டம்
சனி, 30 அக்டோபர், 2021
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற் பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி சென்றுள்ளார். வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 16-வது ஜி20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
source https://www.hindutamil.in/news/india/732341-pm-modi-in-rome.html?frm=rss_more_article