தரை, வான், கடல் என எந்த இடத்திலும் எதையும் சந்திக்க இந்திய படைகள் தயார்: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உறுதி
செவ்வாய், 15 டிசம்பர், 2020
‘‘தரை, வான், கடல் என எந்த இடத்திலும் எதையும் சந்திக்க இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன’’ என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையை வலுப்படுத்த உள்நாட்டிலேயே போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த போர்க் கப்பல்களுக்கு நீலகிரி, ஹிம்கிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்திர கிரி என்று இந்திய மலைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
source https://www.hindutamil.in/news/india/611903-bipin-rawat.html?frm=rss_more_article