முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் சசிகலாவின் மனுவை பரிசீலிக்கும் சிறைத் துறை

முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் சசிகலாவின் மனுவை பரிசீலிக்கும் சிறைத் துறை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை வரும் பிப்ரவரி 14-ம்தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் வரும் ஜனவரி 27-ம்தேதி சசிகலா விடுதலை ஆகவாய்ப்பு இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனு ஒன்றை அளித்தார்.



source https://www.hindutamil.in/news/india/607718-sasikala.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel