முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் சசிகலாவின் மனுவை பரிசீலிக்கும் சிறைத் துறை
வியாழன், 3 டிசம்பர், 2020
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை வரும் பிப்ரவரி 14-ம்தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் வரும் ஜனவரி 27-ம்தேதி சசிகலா விடுதலை ஆகவாய்ப்பு இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனு ஒன்றை அளித்தார்.
source https://www.hindutamil.in/news/india/607718-sasikala.html?frm=rss_more_article