முன்இருக்கை பயணிகளுக்கு கார்களில் உயிர் காக்கும் ‘ஏர் பேக்’ கட்டாயம்: விரைவில் சட்டம் கொண்டு வர அரசு முடிவு

முன்இருக்கை பயணிகளுக்கு கார்களில் உயிர் காக்கும் ‘ஏர் பேக்’ கட்டாயம்: விரைவில் சட்டம் கொண்டு வர அரசு முடிவு

அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்டம் விரைவிலேயே அமல்படுத்தப்பட உள்ளது.

கார் ஓட்டுநருக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டுஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முன் இருக்கையில் பயணிப்போரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.



source https://www.hindutamil.in/news/india/613346-air-bag-in-cars.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel