அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் எதிரி கப்பல்களை அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை
புதன், 2 டிசம்பர், 2020
எதிரி நாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று பரிசோதிக்கப்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/607398-brahmos.html?frm=rss_more_article