ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’ இழந்த ஆதரவற்ற இளைஞர்

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’ இழந்த ஆதரவற்ற இளைஞர்

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் சித்தாந்த் பத்ரா, வயது 18. அப்பா இல்லை. அம்மாவிடம் வளர்ந்து வந்தார். அவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதன்பின், ஆதரவற்ற நிலையில் இருந்து வருகிறார்.

எனினும், பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினார். அதில், அகில இந்திய அளவில் 270-வது இடத்தைப் பிடித்தார். அதன்பின், பாம்பே ஐஐடி.யில் மின்சார பொறியியல் படிக்க பி.டெக் தேர்ந்தெடுத்தார். ஆனால், 2 வாரங்களில் அவருடைய ‘சீட்’ ரத்து செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.



source https://www.hindutamil.in/news/india/607067-mumbai-iit.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel