வேலைதான் போனது, மன உறுதியை இழக்கவில்லை: சாலையோரம் பிரியாணி கடை வைத்த நட்சத்திர ஓட்டல் தலைமை சமையல்காரர்
புதன், 2 டிசம்பர், 2020

கரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர், மன உறுதியை விட்டு விடாமல் சாலையோரத்தில் பிரியாணி கடையை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார்.
source https://www.hindutamil.in/news/india/607394-five-star-hotel-chef.html?frm=rss_more_article


