சீக்கியர்கள் - இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்த பாஜக முயற்சி: அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றச்சாட்டு
புதன், 16 டிசம்பர், 2020
பஞ்சாபில் சீக்கியர்கள், இந்துக்கள் இடையே மோதல் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது என்று சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸும் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளமும் ஆதரவு அளிக்கின்றன.
source https://www.hindutamil.in/news/india/612231-sukbir-singh-badal.html?frm=rss_more_article