எல்லைகளை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை; வேளாண் துறை அமைச்சருடன் அமித் ஷா அவசர ஆலோசனை: விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் ஸ்தம்பித்தது

எல்லைகளை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை; வேளாண் துறை அமைச்சருடன் அமித் ஷா அவசர ஆலோசனை: விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் ஸ்தம்பித்தது

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தலைநகரில் உள்ள 5 எல்லைகளை முற்றுகை யிட போவதாக எச்சரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.



source https://www.hindutamil.in/news/india/607050-farmers-protest.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel