தேர்தல் களப்பணியாளர்களைக் கொண்டு நாடு முழுவதும் 30 கோடி பேருக்கு தடுப்பூசி: 8 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசு திட்டம்

தேர்தல் களப்பணியாளர்களைக் கொண்டு நாடு முழுவதும் 30 கோடி பேருக்கு தடுப்பூசி: 8 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் 30 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனினும், வைரஸ் தொற்றில் இருப்பவர்களுக்கு, புதிதாக தொற்று ஏற்படுபவர்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக கரோனா தடுப்பூசியைப் குளிர்ந்த நிலையில் வைக்கவும், அவற்றை பாதுகாப்பான முறையில் நாடு முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. அதற்காக 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் (36 முதல் 48 பாரன்ஹீட்) வரை உள்ளகுளிர்ப்பதன கிடங்குகளை மத்திய அரசு அமைத்து வருகிறது என்றுதடுப்பூசி விநியோகத்தில் நிபுணத்துவம் பெற்ற குழுவின் தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.



source https://www.hindutamil.in/news/india/611283-covid-vaccine.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel