கரோனா தடுப்பு மருந்து ரூ.250: சீரம் நிறுவனம் தகவல்

கரோனா தடுப்பு மருந்து ரூ.250: சீரம் நிறுவனம் தகவல்

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், இந்தியாவில் 250 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா தொற்றுக்கு அவசர தடுப்பு மருந்தாக அஸ்ட்ராசென்கா மருந்தை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை சீரம் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் விற்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசிடம் மேற்கொண்டுள்ளது.



source https://www.hindutamil.in/news/india/609764-covid-vaccine.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel