கேரள புதிய போலீஸ் சட்டம் நிறுத்திவைப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனத்தால் முதல்வர் பினராயி அறிவிப்பு

கேரள புதிய போலீஸ் சட்டம் நிறுத்திவைப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனத்தால் முதல்வர் பினராயி அறிவிப்பு

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய போலீஸ் சட்டத்தை கேரள அரசு நிறுத்திவைத்துள்ளது.

முன்னதாக, சமூக வலைதளங்களில் மிரட்டல், திட்டுதல், அவமானப்படுத்துவது, அவதூறு பரப்புவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறை, அபராதம் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வகையில் கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு செய்தியாளர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.



source https://www.hindutamil.in/news/india/604432-kerala-puts-on-hold-law-to-police-content-on-social-media-after-backlash.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel