நிவர் புயல் நள்ளிரவு கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நிவர் புயல் நள்ளிரவு கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



source https://www.hindutamil.in/news/india/605101-cyclonic-storm.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel