நிவர் புயல் நள்ளிரவு கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
புதன், 25 நவம்பர், 2020
நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
source https://www.hindutamil.in/news/india/605101-cyclonic-storm.html?frm=rss_more_article