மேற்கு வங்க அமைச்சர் சுவேந்து அதிகாரி ராஜினாமா: திரிணமூல் கட்சியில் இருந்தும் விலக உள்ளதாக தகவல்
சனி, 28 நவம்பர், 2020
மேற்கு வங்க அமைச்சர் சுவேந்து அதிகாரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள42-ல் 18 தொகுதிகளில் பாஜகவெற்றி பெற்றது. இது, ஆளும்திரிணமூல் காங்கிரஸுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.
source https://www.hindutamil.in/news/india/606067-suvendu-adhikari.html?frm=rss_more_article