தனியார் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது அபாயகரமானது: ரகுராம் ராஜனைத் தொடர்ந்து ப.சிதம்பரமும் எச்சரிக்கை
புதன், 25 நவம்பர், 2020
தனியார் பெரு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம், தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை வழங்கியது.
source https://www.hindutamil.in/news/india/605108-dangerous-p-chidambaram-joins-raghuram-rajan-on-warning-over-bank-plan.html?frm=rss_more_article