நிவர் புயல்; தமிழகம், புதுச்சேரிக்கு உதவத் தயார்: பிரதமர் மோடி உறுதி

நிவர் புயல்; தமிழகம், புதுச்சேரிக்கு உதவத் தயார்: பிரதமர் மோடி உறுதி

நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, புயல் நிவாரணம், மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக உருவாகியுள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



source https://www.hindutamil.in/news/india/604760-pm-narendra-modi-assures-tamil-nadu-puducherry-all-possible-support-from-centre.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel