‘‘கோகோய், அகமது படேல் காங்கிரஸின் தூண்கள்; அடுத்தடுத்து பிரிந்த விட்டனர்’’ - ராகுல் காந்தி வேதனை

‘‘கோகோய், அகமது படேல் காங்கிரஸின் தூண்கள்; அடுத்தடுத்து பிரிந்த விட்டனர்’’ - ராகுல் காந்தி வேதனை

தருண் கோகோய் என்னை சொந்த மகனை போல நடத்தினார், அவரது மறைவு எனக்கு பேரிழப்பு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.



source https://www.hindutamil.in/news/india/605109-rahul-gandhi.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel