ஆக்ராவில் முகக்கவசம் அணியாதவர்கள் கைது: தொடர்ந்து கரோனா அதிகாரிப்பால் போலீஸார் நடவடிக்கை

ஆக்ராவில் முகக்கவசம் அணியாதவர்கள் கைது: தொடர்ந்து கரோனா அதிகாரிப்பால் போலீஸார் நடவடிக்கை

கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றவர்களை ஆக்ரா போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

உத்தரபிரதேசத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 23,471 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,524 பேர் இந்த நோயால் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை 4,93,228 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.



source https://www.hindutamil.in/news/india/604140-people-without-masks-detained-challaned-by-agra-police.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel