சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஎஃப் கமாண்டர் பலி: 9 பேர் காயம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஎஃப் கமாண்டர் பலி: 9 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் வைத்திருந்த கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஆஃப் அதிகாரி (கோப்ரா பிரிவு) ஒருவர் பலியானார். 9 வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று சிஆர்பிஎஃப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள சின்தால்நார் வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, இரவு 9 மணி அளவில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த கன்னிவெடி வெடித்ததில் சிஆர்பிஎஃப் கமாண்டர் மற்றும் 9 வீரர்கள் படுகாயமடைந்தனர்.



source https://www.hindutamil.in/news/india/606450-cobra-officer-killed-9-commandos-injured-in-naxal-triggered-ied-blast-in-chhattisgarh.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel