காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த 4 மூத்தத் தலைவர்களுக்கு முக்கியப் பதவி

காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த 4 மூத்தத் தலைவர்களுக்கு முக்கியப் பதவி


காங்கிரஸ் கட்சியின் தலைமையின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்து சமீபத்தில் கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் 4 தலைவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட மூன்று குழுக்களில் இந்த 4 தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை, ஆக்கப்பூர்வமாக, உற்சாகமாகச் செயல்படக்கூடிய தலைமையும், மாற்றங்களும் தேவை என்று கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.



source https://www.hindutamil.in/news/india/603755-congress-dissenters-find-places-in-key-party-panels.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel