ஜம்முவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே கடுமையான பாதுகாப்பு

ஜம்முவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே கடுமையான பாதுகாப்பு

4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜம்முவைச் சேர்ந்த நக்ரோட்டாவில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



source https://www.hindutamil.in/news/india/603375-katra-security-has-been-tightened-near-vaishno-devi-shrine.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel