கோவிட்-19: கண்காணிப்பு, கட்டுப்பாடு, எச்சரிக்கை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் உத்தரவு வெளியீடு

கோவிட்-19: கண்காணிப்பு, கட்டுப்பாடு, எச்சரிக்கை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் உத்தரவு வெளியீடு

2020 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கப்போகும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைக்கான வழிகாட்டுதல்கள் குறித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 பாதிப்புகள் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் பரவலுக்கு எதிராக அடைந்துள்ள பலன்களை தக்கவைத்துக் கொள்வதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். சில மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய பண்டிகைக் காலம் மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன.



source https://www.hindutamil.in/news/india/605421-mha-guidelines.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel